இன்னொருமுறை பிறந்தேன் இப்பூவுலகில்...
இன்னொருமுறை வளர்ந்தேன் இப்பூவுலகில்...
இன்னொருமுறை பயின்றேன் இப்பூவுலகில்...
இன்னொருமுறை பணி செய்தேன் இப்பூவுலகில்...
இன்னொருமுறை திருமணம் ஆனது இப்பூவுலகில்...
இன்னொருமுறை என்னில் பாதியை பார்த்தேன் இப்பூவுலகில்...
முதல்முறை உன்னை தொட்டுபர்த்தபோது
உன் பிஞ்சிமுகம் எனக்கு ஞாபகம் இல்லையடி ஆனால்,
உன் ஸ்பரிசத்தை என்னுயிர் போகும் வரை மறக்க இயலாதடி
என் மகளே...
"இன்னொருமுறை பயின்றேன்" ஏய் நீ முதல் முறையே மொதல்ல படிக்கல :)
ReplyDeletekurai illa nerai kudamee...
ReplyDeleteunnai pol
Unn tamil nerai kudamai thalimbukirathu
kathik... as well as attach ur baby photos or else write text in baby photo and upload...
ReplyDelete